சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை. பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது. இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம். 1. வங்கு - பொந்து, சந்து 2. கம்மனாட்டி - முட்டாள், மடையன் 3. உருமாளை - தலைப்பாகை 4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது. 5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு) 6. அவுசாரி - விபச்சாரி 7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்...
Comments
ILA(a)இளா
Rumya
/
Excellent pictures.I really loved it. Your pictures are feast for my eyes/
thanks....
நல்லா இருக்கு படங்கள்.. போன தடவை வீடியோகேமிராவோட போனப்போ பணம் எக்கச்சக்கமா கேட்டாங்க காரிலேயே வச்சிட்டு போயிட்டோம்... ஸ்டில் கேமிரா அடுத்த த்டவை எடுத்துட்டு வரனும்ன்னு நினைச்சுக்கிட்டு சுத்திட்டு வந்தோம்../
நன்றிங்க
இயற்கையின் வரப்பிரசாதங்க
இந்த இடங்க
நல்லாருக்கு:-)/
நன்றிங்க
உங்களின்
கருத்துக்கும் வருகைக்கும்
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆழியாறு அணைக்கு ஒருநாள் சுற்றுலாவுக்குப் போய்வந்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்... நன்றி./
நன்றிங்க
நன்றி
http://vizhiyan.wordpress.com/2007/12/12/vizhiyan-photography-22/
- விழியன்
புகைப்படம் இல்லை,இருந்தாலும்
ஒளிப்பேழை இணைத்துள்ளேன்
விழியன்,
உண்மையாக
உங்களின் ஒவ்வொரு புகைப்படமும்
அருமை