கோவை போன போது எடுத்த ஒரு புகைப்படம் கோர்வையாக ஒரு கவிதையும் நினைவுக்கு வந்ததது. அலட்டிக்கொள்ளும் ஆளும்கட்சியாய் "சின்னமுள்" துரத்தினாலும் துவண்டாத எதிர்கட்சியாய் "பெரியமுள்" கூடவே கூத்தடிக்க கூட்டணிக்கட்சியாக "வினாடிமுள்" எப்பொழுதும் போல் அப்பாவி மக்களாய் "எண்கள்"
நம்மூர்ல மழைங்களா?