சென்ற வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஆடி அமாவசையை முன்னிட்டு,கூடுதுறை கோயிலில் அதிகக் கூட்டம். 'மக்கள் கூட்டத்திற்கு நானும் இளைத்தவள் இல்லை' என்ற பெருமிதத்தோடு, காவேரி அன்னை பொங்கி வந்தாள்.
அங்கு எடுத்த காவேரிப் படங்கள் மற்றும் கூடுதுறைக் கோயிலின் சில படங்கள், இனி :
காயத்ரி லிங்கேஸ்வரர் கோயிலின் பிரகாரத்தையும், படிக்கட்டுகளையும் மூழ்கடித்து விட்டு பாய்கிறாள் காவேரி :
1.JPG)
கோவை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காவேரிப் பாலத்தின் கணுத்தூண்கள் வரை மட்டம் உயர்ந்தது, நீர் அளவு :
1.JPG)
நுரையாடி வரும் காவேரியன்னை :
1.JPG)
1.JPG)
1.JPG)
1.JPG)
1.JPG)
1.JPG)
1.JPG)
1.JPG)
1.JPG)
1.JPG)
1.JPG)
சங்கமேஸ்வரர் கோயிலின் ஒரு தூண் :
1.JPG)
முதன்மைப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருதல் :
1.JPG)
துர்க்கை அம்மனின் திருப் பாதங்கள் அன்பர்களின் அன்பெனும் எண்ணெயில் முழுக்காட்டிய பீடம் :
1.JPG)
திருக்கோயிலின் பிரகாரத்தில் செழித்திருக்கும் பூங்காவனம் :
1.JPG)
வேதநாயகி அம்மனின் திருக்கோயில் பிரகாரம் :
1.JPG)
1.JPG)
அற்புதக் கலை வேலைப்பாடு நிறைந்த தூண் :
1.JPG)
வேத முனி :
1.JPG)
வெற்றி முகம் காட்டும் வீரன் :
1.JPG)
முன்மண்டபம் :
1.JPG)
கஜேந்திரனைக் காக்கும் ஆதிமூலம் :
1.JPG)
கற்பகத் தருவை அன்பால் நனைத்து மகிழ்கின்ற காமதேனு :
1.JPG)
திருக்கோயிலின் வடக்கு கோபுரத்தின் நுழைவாயில் :
1.JPG)
1.JPG)
படங்கள் எடுத்து உதவிய நண்பர் திரு. பாலாஜிக்கும், நோக்கியா 3230க்கும் நன்றிகள்.
அங்கு எடுத்த காவேரிப் படங்கள் மற்றும் கூடுதுறைக் கோயிலின் சில படங்கள், இனி :
காயத்ரி லிங்கேஸ்வரர் கோயிலின் பிரகாரத்தையும், படிக்கட்டுகளையும் மூழ்கடித்து விட்டு பாய்கிறாள் காவேரி :
கோவை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காவேரிப் பாலத்தின் கணுத்தூண்கள் வரை மட்டம் உயர்ந்தது, நீர் அளவு :
நுரையாடி வரும் காவேரியன்னை :
சங்கமேஸ்வரர் கோயிலின் ஒரு தூண் :
முதன்மைப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருதல் :
துர்க்கை அம்மனின் திருப் பாதங்கள் அன்பர்களின் அன்பெனும் எண்ணெயில் முழுக்காட்டிய பீடம் :
திருக்கோயிலின் பிரகாரத்தில் செழித்திருக்கும் பூங்காவனம் :
வேதநாயகி அம்மனின் திருக்கோயில் பிரகாரம் :
அற்புதக் கலை வேலைப்பாடு நிறைந்த தூண் :
வேத முனி :
வெற்றி முகம் காட்டும் வீரன் :
முன்மண்டபம் :
கஜேந்திரனைக் காக்கும் ஆதிமூலம் :
கற்பகத் தருவை அன்பால் நனைத்து மகிழ்கின்ற காமதேனு :
திருக்கோயிலின் வடக்கு கோபுரத்தின் நுழைவாயில் :
படங்கள் எடுத்து உதவிய நண்பர் திரு. பாலாஜிக்கும், நோக்கியா 3230க்கும் நன்றிகள்.
Comments
இந்தில உங்க பேர் வருதே. ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா என்ன
Thanks
/*
ஈரோட்ல இருக்கும்போதே போகணும்னு ஆசையாயிருந்த கோயில். இன்னும் ஆசை கைகூடலை. படங்கள பாத்தாவது திருப்திப்பட்டுக்கறேன்
*/
நெம்ப சந்தோஷமுங்க... நீங்க ஒருக்கா நம்ம கோயிலுக்கு வந்து பாக்கணுமுங்க.. நெம்ப நல்லாயிருக்குங்க...
/*
இந்தில உங்க பேர் வருதே. ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா என்ன
*/
ஒண்ணும் பெருசா இல்லீங்க.. சும்மா தோணுச்சு.. வெச்சிக்கிட்டேங்க...
/*
Good Post!
Thanks
*/
Very much Thanks...
Rumya
please friend
kaleeswaran
igkalees@yahoo.co.in
Your blog was excellent. U can write also about Siruvani,Poondi, Perur and Marudhamalai too