கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்...
Comments
ILA(a)இளா
Rumya
/
Excellent pictures.I really loved it. Your pictures are feast for my eyes/
thanks....
நல்லா இருக்கு படங்கள்.. போன தடவை வீடியோகேமிராவோட போனப்போ பணம் எக்கச்சக்கமா கேட்டாங்க காரிலேயே வச்சிட்டு போயிட்டோம்... ஸ்டில் கேமிரா அடுத்த த்டவை எடுத்துட்டு வரனும்ன்னு நினைச்சுக்கிட்டு சுத்திட்டு வந்தோம்../
நன்றிங்க
இயற்கையின் வரப்பிரசாதங்க
இந்த இடங்க
நல்லாருக்கு:-)/
நன்றிங்க
உங்களின்
கருத்துக்கும் வருகைக்கும்
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆழியாறு அணைக்கு ஒருநாள் சுற்றுலாவுக்குப் போய்வந்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்... நன்றி./
நன்றிங்க
நன்றி
http://vizhiyan.wordpress.com/2007/12/12/vizhiyan-photography-22/
- விழியன்
புகைப்படம் இல்லை,இருந்தாலும்
ஒளிப்பேழை இணைத்துள்ளேன்
விழியன்,
உண்மையாக
உங்களின் ஒவ்வொரு புகைப்படமும்
அருமை